தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி Sep 22, 2024 266 கோவை சூலூர் அடுத்துள்ள செஞ்சேரிமலையில் வயிற்று வலி ஏற்பட்டு, தனியார் கிளினிக்குக்குச் சென்ற பிரபு என்ற இளைஞருக்குத் தவறான சிகிச்சை அளித்து, அவர் உயிரிழக்கக் காரணமான மருத்துவரை போலீசார் கைது செய்தனர...